தனிமை...
தனிமை என்பது அமைதி இல்லை... பேச யாருமில்லாத ஒரு நீண்ட இரவு. சிரிக்க கற்ற இதயம் கூட, அழுவதைக் கற்றுக்கொள்வது அதனால்தான். ஒருநாள் வருவார்கள் என்று காத்திருக்கு...
மேலும் வாசிக்க →வணக்கம்! என் கற்பனை வரிகளின் தொகுப்பிற்கு உங்களை வரவேற்கிறேன்.
தனிமை என்பது அமைதி இல்லை... பேச யாருமில்லாத ஒரு நீண்ட இரவு. சிரிக்க கற்ற இதயம் கூட, அழுவதைக் கற்றுக்கொள்வது அதனால்தான். ஒருநாள் வருவார்கள் என்று காத்திருக்கு...
மேலும் வாசிக்க →பூங்காவில் ஒவ்வொரு பெஞ்சிலும் நம் சிரிப்புகள் இன்னும் அமர்ந்திருக்கின்றன. 🌿 நான் மட்டும்... இப்போது தனியாக அமர்ந்து, அவற்றை நினைத்து அழுகிறேன்... 😢
மேலும் வாசிக்க →சில இடங்கள்... ஒரு முகவரியல்ல. அவை... ஒரு மனிதரின் நினைவுகள் 💙 ஹைதராபாத்... ஏரிக்கரை... DLF... காயல்... பூங்கா... எல்லா இடங்களிலும்... நீ இல்லை. ஆனால்... என...
மேலும் வாசிக்க →புபு டுடு வீடியோக்கள் வந்தாலே... நினைவுகள் Notification அனுப்புகின்றன. 📱🧸 அதை Scroll பண்ண முடிகிறது... ஆனால்... உன்னை மட்டும் மறக்க முடியவில்லை... 😞
மேலும் வாசிக்க →DLF Food Street... ஆயிரம் விளக்குகள் எரிந்தாலும், நீ இல்லாத அந்த இரவு... என் வாழ்க்கையில் மிகவும் இருண்ட இரவாகவே இருந்தது... 🌃💔
மேலும் வாசிக்க →காயல் ஹோட்டலில்... உணவின் சுவையை விட, உன் சிரிப்பின் சுவைதான் அதிகம். 😊 இன்று அதே மேசையில் அமர்ந்தேன்... உணவு வந்தது... ஆனால்... பசி மட்டும் வரவில்லை... 🥀🍂
மேலும் வாசிக்க →"புபு..." என்று அழைத்தால், "டுடு..." என்று சிரித்தவள் நீ. 🧸❤️ இப்போது அந்த பொம்மைகளைப் பார்த்தாலே... அவை சிரிக்கின்றன... நான் மட்டும் உடைந்து போகிறேன்... 💔😭
மேலும் வாசிக்க →